Tuesday 24 November 2015

முக்கிய அறிவிப்பு

அன்பார்ந்த தோழர்களே. 
               ஒருசில தொழிற்சங்கங்களால் வருகிற டிசம்பர் மாதம் 1 மற்றும் 2 தேதிகளில்  நடைபெறுவதாக அறிவிக்கபட்டுள்ள 48 மணி நேர         வேலைநிறுத்த போராட்டத்தில் நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

= திருஞான சம்பந்தம் 
கன்வீனர் மாநிலஇடைக்கால குழு.

No comments:

Post a Comment