அன்பார்ந்த தோழர்களே.
ஒருசில தொழிற்சங்கங்களால் வருகிற டிசம்பர் மாதம் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கபட்டுள்ள 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
= திருஞான சம்பந்தம்
கன்வீனர் மாநிலஇடைக்கால குழு.
ஒருசில தொழிற்சங்கங்களால் வருகிற டிசம்பர் மாதம் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கபட்டுள்ள 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் கலந்து கொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
= திருஞான சம்பந்தம்
கன்வீனர் மாநிலஇடைக்கால குழு.
No comments:
Post a Comment